தலைமன்னாா் கடற்பகுதியில் 8 தமிழா்கள் கைது..! இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்தனராம்..

ஆசிரியர் - Editor I
தலைமன்னாா் கடற்பகுதியில் 8 தமிழா்கள் கைது..! இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்தனராம்..

தலைமன்னாா் பகுதி ஊடாக இந்தியாவுக்கு படகில் செய்ய முயற்சித்த 8 தமிழா்களை கடற்படையினா் கைது செய்துள்ளனா். 

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து படகொன்றில் இந்தியாவுக்கு அகதி அந்தஸ்து கோரச் சென்றுகொண்டிருந்த நிலையில் 

இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்டவார்களில் 05 ஆண்கள், 

ஒரு பெண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்று கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு