மன்னார் மாவட்ட முன்னாள் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப்பிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் சிவாஜி..

ஆசிரியர் - Editor I
மன்னார் மாவட்ட முன்னாள் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப்பிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் சிவாஜி..

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மன்னார் மாவட்டத்திற்கு நேற்றய தினம் வி ஜயம் மேற்கொண்டு முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப்பை சந்தித்து ஆசீர்வாதத்தை பெற்றுள்ளார். 

இதன்போது தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தையும் முன்னாள் ஆயரிடம் சிவாஜிலிங் கம் வழங்கினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு