யாழ்ப்பாணம்- சா்வதச விமானநிலையத்திலிருந்து 1வது பயணிகள் விமானத்தில் இந்தியா பறந்தாா் ஆளுநா் சுரேன்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- சா்வதச விமானநிலையத்திலிருந்து 1வது பயணிகள் விமானத்தில் இந்தியா பறந்தாா் ஆளுநா் சுரேன்..

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு பயணமான 1வது பயணிகள் விமானத்தில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் இந்தியாவுக்கு பயணமாகியிருக்கின்றாா். 

இரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதன்போது குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு