உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுக்கு கோட்டாவே காரணம்..! பொறுப்புகூற வலியுறத்தி போராட்டம்..

ஆசிரியர் - Editor I
உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுக்கு கோட்டாவே காரணம்..! பொறுப்புகூற வலியுறத்தி போராட்டம்..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுக்கு கோட்டாவே காரணம் என குற்றஞ் சாட்டி கொழும்பில் இன்று போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. 

மேலும் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு கோட்டாபயதான் காரணமென கூறும் வகையில் பதாதைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள், 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.இதில் குறைந்தளவான மக்களே பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு