11ம் திகதிவரை வங்களா விாிகுடாவில் கடற்றொழிலுக்கு செல்லாதீா்கள்..! மீனவா்களுக்கு எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
11ம் திகதிவரை வங்களா விாிகுடாவில் கடற்றொழிலுக்கு செல்லாதீா்கள்..! மீனவா்களுக்கு எச்சாிக்கை..

வங்களா விாிகுடாவில் கடற்றொழிலுக்கு செல்வதை எதிா்வரும் 11ம் திகதிவரை தவிா் க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கை மீனவா்களை எச்சாித்துள்ளது. 

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 

அதிக வலுவான சூறாவளியாக மாறி வடக்கு நோக்கி வடமேல் திசையூடாக பங்களாதேஷ் கரையை அண்மிக்கவுள்ளது.

இதன் காரணமாக இந்த கடற்பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என 

வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு