இலங்கையில் மீண்டும் குண்டு தாக்குதலா..? கோட்டா தரப்பு திட்டமிடுவதாக குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் மீண்டும் குண்டு தாக்குதலா..? கோட்டா தரப்பு திட்டமிடுவதாக குற்றச்சாட்டு..

அடுத்துவரும் நாட்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கலாம். என வெளியான செய்திக ள் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவினால் இந்த முறைப்பாடு நேற்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் 

குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றை தேர்தல் நலனுக்காக மேற்கொள்ள சதி திட்டமொன்றை செய்து வருவதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு