கடல்வழியாக பிரான்ஸ் நாட்டுக்குள் செல்ல முயற்சித்த 6 பேருக்கு விளக்கமறியல்..!

ஆசிரியர் - Editor I
கடல்வழியாக பிரான்ஸ் நாட்டுக்குள் செல்ல முயற்சித்த 6 பேருக்கு விளக்கமறியல்..!

சிலாபத்திலிருந்து கடல் வழியாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 6 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நேற்றையதினம் கடல் மார்க்கமாக சட்டவிரோத முறையில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட 6 பேர் சிலாபத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே 

அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டதோடு அவர்களை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு