தமிழீழ விடுதலை புலிகளின் முதல் பெண் மாவீரா் மாலதியின் 32ம் ஆண்டு நினைவேந்தல்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் முதல் பெண் மாவீரா் மாலதியின் 32ம் ஆண்டு நினைவேந்தல்..

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரா் லெப்.கேணல் மாலதியி ன் 32ம் ஆண்டு நினைவேந்தல் இன்று கிளிநொச்சியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அ லுவலகத்தில் நடைாத்தப்பட்டிருக்கின்றது. 

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சா் த.குருகுலராஜா, பசுபதிப்பிள்னை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் 

உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழவில் நினைவுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சமகால அரசியல் நிலை தொடர்பிலும், கோத்தபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியுார் பற்றியும் கருத்து தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு