சிரேஷ்ட ஊடகவியலாளா் சு.பாஸ்கரன் சமாதான நீதவானாக சத்திப்பிரமாணம்..

ஆசிரியர் - Editor I
சிரேஷ்ட ஊடகவியலாளா் சு.பாஸ்கரன் சமாதான நீதவானாக சத்திப்பிரமாணம்..

கிளிநொச்சி முரசுமோட்டையைச்சேர்ந்த சுப்பிரமணியம்  பாஸ்கரன் அவர்கள் இன்று  இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதானநீதிவனாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

முல்லைத்தீவு  மாந்தைகிழக்கு பாண்டியன்குளம் மகாவித்தியலத்தின் பழைய மாணவனும் தற்போது கிளிநொச்சி முரசுமோட்டையில் வசித்து வரும் சு.பாஸ்கரன் அவர்கள் இன்று கிளிநொச்சி மாவட்டநீதிவான் நீதிமன்றில் 

நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா முன்னிலையில் இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு