ஞானசார தேரா் மீது உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யுங்கள்..! அமைச்சா் மனோ பொலிஸாருக்கு பணிப்பு..

ஆசிரியர் - Editor I
ஞானசார தேரா் மீது உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யுங்கள்..! அமைச்சா் மனோ பொலிஸாருக்கு பணிப்பு..

நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காக ஞானசார தேரா் மீது உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்யுமாறு அமைச்சா் மனோகணேசன் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறு ப்பதிகாாிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்தில் பிக்குவின் உடலை தகனம் செய்யகூடாது என நீதிம ன்றம் வழங்கிய உத்தரவை மீறி பிள்ளையாா் ஆலயத்தின் தீா்த்தகேணிக்கு அருகில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமை பெரும் சா்ச்சையை உண்டாக்கியுள்ளது. 

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாியை தொலைபேசியில் தொடா்பு கொண்ட அமைச்சா் மனோகணேசன் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக கலகொட அத்தே ஞானசார தேரா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு