திருகோணமலையிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து..! 25 போ் படுகாயம், 4 போ் கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
திருகோணமலையிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து..! 25 போ் படுகாயம், 4 போ் கவலைக்கிடம்..

திருகோணமலையிலிருந்து கொழும்பு சென்ற இ.போ.சபை பேருந்து தம்புள்ளை பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில் 25 போ் படுகாயமடைந்துள்ளனா். 

காயமடைந்தவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சாரதிகள் உட்பட 25 பேர் 

தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தினை தொடர்ந்து தம்புள்ளை - திஹம்பதஹா பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சீகிரிய காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு