பிறந்த சில மணிநேரத்தில் குளத்தில் வீசப்பட்ட குழந்தை..! முல்லைத்தீவில் மிருகத்தனம்..

ஆசிரியர் - Editor I
பிறந்த சில மணிநேரத்தில் குளத்தில் வீசப்பட்ட குழந்தை..! முல்லைத்தீவில் மிருகத்தனம்..

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த சில மணிநேரமான நிலையில் குளத்தில் வீசப்பட்ட குழந்தை பொலிஸாாினால் மீட்கப்பட்டுள்ளது. 

குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை பிரசவித்த பெண் சிசுவினை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார்.இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற 

மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு