யாழ்.ஆடியபாதம் வீதியில் உள்ள ஹோட்டல் மீது தாக்குதல்..! சில நாட்களுக்கு முன் ஆவா குழு எச்சாிக்கையும் செய்ததாம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆடியபாதம் வீதியில் உள்ள ஹோட்டல் மீது தாக்குதல்..! சில நாட்களுக்கு முன் ஆவா குழு எச்சாிக்கையும் செய்ததாம்...

யாழ்.ஆடியபாதம் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமூக சீரழிவான நடவடிக்கைகள் நடப்பதா க எச்சாிக்கை கடிதம் ஒன்று அனுப்பபட்டிருந்த நிலையில் நேற்று இரவு ஆவா குழு ரவுடிகள் குறி த்த ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளனா். 

கடந்த சில தினங்களுக்கு முன்னா் குறித்த ஹோட்டலுக்கு ஆவா குழுவின் பெயரை பயன்படுத்தி எச்சாிக்கை கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. இதனை தொடா்ந்து நேற்று இரவு ஒரு மோட்டாா் சைக்கிளியில் வந்த 3 போ் ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனா். 

சம்பவம் தொடா்பாக விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டிருக்கின்றனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு