சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி மயங்கி வீழ்ந்து மரணம்!
நெஞ்சு வலியால், திடீரென மயங்கி வீழ்ந்த சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் க.தயாளன் என்பவரே உயிரிழந்தவர் ஆவார். மாரடைப்பினால் அவர் மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது.