வடக்கின் பல பாகங்களில் இன்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிரதேசத்தில்: 

இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை யாழ். பருத்தித்துறை வீதியில் கல்வியங்காட்டிலிருந்து நல்லூர் கோயில் வரை, நல்லூர் குறுக்கு வீதி, கச்சேரி – நல்லூர் வீதி, செம்மணி வீதி, கனகரட்ணம் வீதி, நாயன்மார்கட்டு, நாவலர் வீதியில் மாம்பழம் சந்திலிருந்து பாப்பையா கடைச் சந்தி வரை, ஏ-9 வீதியில் செம்மணியிலிருந்து புகையிரதக் கடவை வரை, ஏ-9 வீதியில் இலந்தைக்குளம் வீதியிலிருந்து புகையிரதக் கடவை வரை, AV வீதி, நாவலடி, பூம்புகார், அரியாலை கிழக்கு , திருமகள் வீதி, மலர்மகள் வீதி, பூமகள் வீதி, கலைமகள் வீதி, சட்டநாதர் வீதி, யமுனா வீதி, கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், SOS சிறுவர் பூங்கா, நாயன்மார்கட்டு Carlton Sports Network(CSN), தனங்கிளப்பு, மறவன்புலவு, அறுகுவெளி, தொட்டிலடி, முல்லையடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு