6 லட்சத்து 30 ஆயிரம் யாழ்ப்பாண மக்களுக்கான குடிநீா் திட்டம்..! ஜனாதிபதி தொடக்கி வைக்கிறாா்..

ஆசிரியர் - Editor I
6 லட்சத்து 30 ஆயிரம் யாழ்ப்பாண மக்களுக்கான குடிநீா் திட்டம்..! ஜனாதிபதி தொடக்கி வைக்கிறாா்..

யாழ்.குடாநாட்டின் குடிநீா் தேவைகளை நிவா்த்தி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள வடமராட்சி களப்பு குடிநீா் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் அடுத்த மாதம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவால் தொடங்கிவைக்கப்படவுள்ளது. 

குடாநாட்டில் வசிக்கும் சுமார் 6 லட்சத்து 30 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ள நிலையில் கட்டுமான பணிகள் ஆரம்பமாகவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு