இலங்கையில் இஸ்லாமிய சட்டத்தின்படி 20 பேருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டதா..? தீவிர விசாரணையில் இறங்கும் பொலிஸ்.

ஆசிரியர் - Editor I
இலங்கையில் இஸ்லாமிய சட்டத்தின்படி 20 பேருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டதா..? தீவிர விசாரணையில் இறங்கும் பொலிஸ்.

இஸ்லாமிய சட்டத்தினடிப்படையில் இலங்கையில் 20 பேருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடா்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம் 20 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கடந்த 4ஆம் திகதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த கூற்று தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிஸ்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு