வீட்டிருந்தவா்களை மயக்கி பாாிய கொள்ளை..! வடமராட்சியில் தீவிர தேடுதல்..

ஆசிரியர் - Editor I
வீட்டிருந்தவா்களை மயக்கி பாாிய கொள்ளை..! வடமராட்சியில் தீவிர தேடுதல்..

யாழ்.வடமராட்சி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை மயக்கி பெருமளவு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது. 

வட­ம­ராட்சி – துன்­னா­லைப் பகு­தி­யி­லேயே மேற்­படி கொள்­ளைச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது. வெளி­நாட்­டில் இருந்த புலம்­பெ­யர் உற­வி­னர்­கள், 

துன்­னா­லை­யில் உள்ள உற­வி­னர்­கள் வீட்­டுக்கு வந்­தி­ருந்த போது சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது. வீட்­டின் பின்­பக்க ஜன்­னல் கம்­பி­களை அறுத்து கொள்­ளை­யர்­கள் வீட்­டி­லுள் இறங்­கி­யுள்­னர்.

வீட்­டில் இருந்­த­வர்­களை மயக்­கியே கொள்­ளை­ய­டித்­துள்­ள­னர் என்று விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­ வந்­துள்­ளது. சம்­ப­வம் தொடர்­பில் பருத்­தித்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு 

பதிவு செய்­யப்­பட்­டது.சம்­பவ இடத்­துக்கு மோப்ப நாய்­கள், மற்­றும் சோக்கோ பொலி­ஸா­ரின் உத­ வி­யு­டன் பருத்­தித்­து­றைப் பொலி­ஸார் விரைந்­த­னர். 

அவர்­கள் அங்கு விசா­ர­ணை­க­ளில் ஈடு­பட்­ட­னர்.கைரேகை அடை­யா­ளங்­க­ளைப் பதிவு செய்­வ­ தற்கு முயன்­ற­னர். எனி­னும் கொள்­ளை­யர்­கள் கையு­றை­யைப் பயன்­ப­டுத்­தியே 

மின்­கு­மிழ்­க­ளைக் கழற்­றி­யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.மேல­திக விசா­ர­ணை­கள் இடம்­ பெற்று வரு­கின்­றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு