மதுபோதையில் தாயை தாக்கிய காவலி..! ஆபத்தான நிலையில் தாய் யாழ்.போதனா வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் தாயை தாக்கிய காவலி..! ஆபத்தான நிலையில் தாய் யாழ்.போதனா வைத்தியசாலையில்..

யாழ்.சாவகச்சோியில் மதுபோதையில் வந்த மகனை கண்டித்த தாய் மீது மகன் தாக்குதல் நடாத்தியுள்ள நிலையில் தாய் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி கற்குளியில் இடம்பெற்றுள்ளது. போதையில் வந்த மகன் தாயாரிடம் உணவு கேட்டு முரண்பட்டு தாயாரைத் தாக்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு