பிறப்புறுப்பை காட்டி திாிந்த காவாலி அவசர சிகிச்சை பிாிவில்..! அடித்து நொருக்கிய கல்முனை பட்டிருப்பு மக்கள்.

ஆசிரியர் - Editor I
பிறப்புறுப்பை காட்டி திாிந்த காவாலி அவசர சிகிச்சை பிாிவில்..! அடித்து நொருக்கிய கல்முனை பட்டிருப்பு மக்கள்.

கல்முனை பட்டிருப்பு பகுதியில் வீதியால் செல்லும் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞனை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்த பின்னா் பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா். 

நேற்று மாலை 5மணியளவில் பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் சாய்ந்தமருது பகுதி 170 ஒஸ்மான் வீதி ஆதம்லெப்பை முகம்மட் றியாஸ் (வயது-21) 

என்ற இளைஞனை காயமடைந்த நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த காயமடைந்த இளைஞன் சாய்ந்தமருதுவில் இருந்து மருதமுனை பகுதியை நோக்கி செல்வதற்காக பாண்டிருப்பு உள்ளக வீதி ஊடாக சென்ற நிலையில் 

இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

காயமடைந்த இளைஞன் தனியார் நிறுவனம் ஒன்றின் லொறி உதவியாளர் என தெரிவிக்கப்படுவதோடு இச்சம்பவம்

 தொடர்பாக கல்முனை பொலஸஸார் வவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு