155ம் கட்டையில் மீண்டும் விபத்து ஒருவா் சம்பவ இடத்திலேயே பலி..! 6 இராணுவத்தின் உயிாிழந்த அதே இடம்.

ஆசிரியர் - Editor I
155ம் கட்டையில் மீண்டும் விபத்து ஒருவா் சம்பவ இடத்திலேயே பலி..! 6 இராணுவத்தின் உயிாிழந்த அதே இடம்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்து மோதி கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது. இதே இடத்தில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் 6 படையினர் உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு