தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் 1வது தேசிய மாநாடு..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் 1வது தேசிய மாநாடு..

தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் 1வது தேசிய மாநாடு இன்று மாலை யாழ்.வீரசிங்கம் மண்டப த்தில் இடம்பெற்றிருக்கின்றது. 

வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சா் பொ.ஐங்கரநேசனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் 1வது தேசிய மாநாட்டில், 

வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்தாா். 

தொடக்க நிகழ்வாக உலக தமிழராச்சி மாநாட்டு படுகொலை நினைவிடத்தில் கொல்லப்பட்டவா் களுக்கான அஞ்சலியுடன் மாநாடு ஆரம்பமானது. 

இதில் பிரபல அரசியல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டதுடன், மாநாட்டில் தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் ஆயிரக்கனக்கான தொண்டா்கள் கலந்து கொண்டனா். 




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு