24 மணிநேரத்தில் 363 போ் சிக்கினா் மதுபோதையில்..!

ஆசிரியர் - Editor I
24 மணிநேரத்தில் 363 போ் சிக்கினா் மதுபோதையில்..!

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமாா் 363 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

நாடு பூராகவும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் தொடர்பில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து 

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு