மதுபோதையில் வாகனம் ஓட்டிய 3 பேருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய தண்டணை..

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் வாகனம் ஓட்டிய 3 பேருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய தண்டணை..

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 3 பேருக்கு தண்டம் விதித்ததுடன் 6 மாதங்களுக்கு சாரதி அனுமதி பத்திரத்தை இடைநிறுத்திவைத்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மது போதையில வாகனம் செலுத்திய மூவர் நீதிவான் மன்றில் முற்ப்படுத்தினர்.

மதுபோதையில் வரிபத்திரம் இன்றி வாகனம் செலுத்திய நபருக்கு 6500 தண்டத்துடன் சாரதி அனுமதிப்பத்திரமுமம் 6 மாதகாலத்துக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

மது போதையில் வாகனம் செலுத்திய ஏனைய இருவருக்கு தலா 5000 ரூபா தண்டத்துடன் சாரதி அனுமதிப்பத்திரமும் 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தி நீதிமன்றால் தீர்ப்பளிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு