குடும்ப தலைவா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
குடும்ப தலைவா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

முள்ளியவளை- காஞ்சிரமோட்டை பகுதியில் குடும்பஸ்த்தா் ஒருவா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

முள்­ளி­ய­வ­ளை­யைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளார். விவ­சா­ யக் கிணற்­றில் சட­லத்­தைக் கண்ட விவ­சா­யி­கள் 

முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­யுள்­ள­னர். பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்று விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­து­டன், 

சட­லத்தை மீட்டு மாஞ்­சோலை மருத்­து­வ­னை­யில் ஒப்­ப­டைத்­த­னர். இது தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­கள் பொலி­ஸா­ரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு