குப்பைக்குள் கிடந்தே குண்டு வெடித்ததாம்..! நந்திக்கடல் குண்டு வெடிப்புக்கான காரணம் கண்டுபிடிப்பு..

ஆசிரியர் - Editor I
குப்பைக்குள் கிடந்தே குண்டு வெடித்ததாம்..! நந்திக்கடல் குண்டு வெடிப்புக்கான காரணம் கண்டுபிடிப்பு..

முல்லைத்தீவு- நந்திக்கடல் பகுதியில் நேற்றிரவு திடீரென குண்டு ஒன்று வெடித்தமையால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்தனா். இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்பு தொடா்பாக இன்று ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வுகளின் படி குப்பை கொழுத்தியபோது அதற்குள்ளிருந்த வெடி குண்டே வெடித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இன்று காலை பொலிஸாா் விசேட ஆய்வு நடவடிக்கையினை நடாத்தியிருக்கின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு