அதிசயம் வாழை தண்டின் இடையிலிருந்து வெளிவரும் வாழை குலை..! வவுனியாவில் அதிசயம். கூடும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
அதிசயம் வாழை தண்டின் இடையிலிருந்து வெளிவரும் வாழை குலை..! வவுனியாவில் அதிசயம். கூடும் மக்கள்..

வவுனியா- பூந்தோட்டம் பகுதியில் வாழை மரம் ஒன்றில் பொத்தி வருவதற்கு முன்பே வாழையின் தண்டிலிருந்து வாழை குலை வெளிவந்துள்ளதை காண பெருமளவு மக்கள் குவிந்து வருகின்றனா். 

வழமையாக வழையிலிருந்து பொத்தி வெளியே வந்துதான் குலை வருவது வழக்கம். ஆனால் இங்கு இரண்டும் சரிசமனாக வெளியே தெரிகின்றது. இந்த அதிய வாழையை பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு