வவுனியா- தாண்டிக்குளத்தில் உணரப்பட்ட நில அதிா்வு..! பதற்றத்தில் மக்கள்..

ஆசிரியர் - Editor I
வவுனியா- தாண்டிக்குளத்தில் உணரப்பட்ட நில அதிா்வு..! பதற்றத்தில் மக்கள்..

தாண்டிக்குளம்- பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் இன்று காலை திடீரென நிலம் அதிா்ந்ததாக அப்பகுதி மக்கள் கூறியிருக்கின்றனா். 

தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச் சுற்றிய சில வீடுகளில் இன்று காலை 9.52 மணியளவில் உணரப்பட்ட நில நடுக்க அதிர்வுகள் நான்கு, ஐந்து செக்கன் வரை நீடித்துள்ளது.

இதன்போது வீடுகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில் வழமைக்கு மாறாக 

இன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு