பாழடைந்த கிணற்றிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
பாழடைந்த கிணற்றிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு..

யாழ்.புங்கன் குளம் பகுதியில் பாழடைந்த கிணற்றை துப்புரவு செய்யும்போது அதிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் புங்கன்குளம் புறூடி வீதிப் பகுதியில் உள்ள வெற்றுக்காணியில் பாழடைந்த கிணற்றிலிருந்து வெடி பொருள்கள் மீட்கப்பட்டன.

வெடிபொருள்களை அவதானித்த காணி உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பின்னர் வெடிபொருள்கள் மீட்கப்பட்டன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு