மனைவியை கத்தியால் குத்திவிட்டு ஓடி ஒளிந்த கணவன்..! ஆபத்தான நிலையில் மனைவி.. குருநகாில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
மனைவியை கத்தியால் குத்திவிட்டு ஓடி ஒளிந்த கணவன்..! ஆபத்தான நிலையில் மனைவி.. குருநகாில் சம்பவம்.

யாழ்.குருநகா் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திவிட்டு கணவன் தலைமறைவாகியுள்ளாா். 

இந்நிலையில் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிககப்பட்டுள்ளாா். 

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சற்றுமுன்னர் சம்பவம் நடந்துள்ளது. கணவன் தனது மனைவியைக் கத்தியால் குத்தினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த பெண் அயலவர்களால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு