சோதனை சாவடி அகற்றப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
சோதனை சாவடி அகற்றப்பட்டது..!

வவுனியா- ஹொரவ பொத்தானை வீதியில் அமைப்பட்டிருந்த சோதனை சாவடி அகற்றப்பட்டிருக்கின்றது, 

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, குறித்த பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.

தற்போது நாட்டில் சாதரண நிலமை ஏற்பட்டுள்ளதால் சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு