மரண தண்டணை எதற்கும் தீா்வாகாது..! உலகின் மிகப்பொிய பணக்காரன் ஜனாதிபதிக்கு கூறிய அறிவுரை..

ஆசிரியர் - Editor I
மரண தண்டணை எதற்கும் தீா்வாகாது..! உலகின் மிகப்பொிய பணக்காரன் ஜனாதிபதிக்கு கூறிய அறிவுரை..

போதைப் பொருள் கடத்தல் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கு மரண தண்டணை விதிக்க ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கும் நிலையில், அந்த முயற்சியை நிறுத்துங்கள் என உலகில் மிகப்பொிய பணக்காரா் ஜனாதிபதிக்கு கூறியுள்ளாா். 

இது தொடா்பாக Richard Branson  தனது உத்தியோக ருவிட்டா் பக்கத்தில் எழுதியுள்ளதாவது,  “மரண தண்டனை பேரழிவை தரக்கூடிய அதேவேளை, ஒரு போதும் தீர்வாகாது” என கூறியிருக்கின்றாா். 

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை கொண்டுவர விரும்புகின்றார். என Richard Branson சுட்டிக்காட்டியுள்ளார்.

https://twitter.com/richardbranson/status/1143914386005868550

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு