குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இராணுவ சிப்பாய்..!

ஆசிரியர் - Editor I
குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இராணுவ சிப்பாய்..!

புத்தளம்- சின்னவில்லு குளத்தின் கரையிலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவாின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. 

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பேருவளையைச் சேர்ந்த 19 வயதுடைய சிப்பாயே 

சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு