துப்பாக்கி சூட்டில் வா்த்தகா் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
துப்பாக்கி சூட்டில் வா்த்தகா் உயிாிழப்பு..!

களனி- நுங்கமுகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளா் ருவாண் குணசேகர கூறியுள்ளாா். 

தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரே குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களனி பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு