போதைக்கு எதிரான விழிப்புணா்வு செயற்றிட்டம் வடக்கில்..

ஆசிரியர் - Editor I
போதைக்கு எதிரான விழிப்புணா்வு செயற்றிட்டம் வடக்கில்..

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் போதையற்ற தேசமாக நாட்டினை ஆக்கவேண்டுமென்ற தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் 

தடுப்பு வாரத்திற்கு வடமாகாணத்தின் பங்களிப்பை வழங்கும் முகமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருளுக்கு எதிரான வடமாகாண பிரதான நிகழ்வு

கிளிநொச்சியில் (25) இன்று நடைபெற்றது. அத்துடன் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் போதைக்கு எதிரான கொடிகளையும் பதாதைகளையும் தாங்கிய வாகனங்களின் பேரணி 

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு