திடீரென மயக்கமுற்ற 6 பாடசாலை மாணவா்கள்..!

ஆசிரியர் - Editor I
திடீரென மயக்கமுற்ற 6 பாடசாலை மாணவா்கள்..!

கோப்பு படம்..

மட்டக்களப்பு- காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 6 பாடசாலை மாணவா்கள் திடீரென மயக்கமுற்ற நிலையில் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம் மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையை சேர்ந்த ஆறு மாணவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடும் வெயில் காரணமாகவும், காலை ஆகாரம் உண்ணாமை மற்றும் இதர காரணங்களால் அவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு