புனித பாப்பரசரை சந்தித்த கா்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை..

ஆசிரியர் - Editor I
புனித பாப்பரசரை சந்தித்த கா்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை..

புனித பாப்பரசா் 1ம் பிரான்சிஸ் அடிகளாரை பேராயா் கா்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நோில் சந்தித்து பேசியிருக்கின்றாா். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அவர் புனித பாப்பரசரை நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாப்பரசர் புனித பிரான்சிஸ் அடிகளாருக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு