ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 போ் உயிாிழப்பு..! காப்பாற்றப்பட்ட தாயும், மகளும் சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 போ் உயிாிழப்பு..! காப்பாற்றப்பட்ட தாயும், மகளும் சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு..

நீராட சென்றிருந்தபோது கடலில் மூழ்கிய 4 பேரும் உயிாிழந்துள்ளதாக தொியவருகின்றது. 

மாதறை பகுதியில் உள்ள கடலில் நீராட சென்றிருந்த நிலையில் தந்தை, தாய் மற்றும் இரு பிள்ளைகள் கடலில் மூழ்கினா். 

இந்நிலையில் கடலில் மூழ்கிய தந்தையும், மகளும் காணாமல்போன நிலையில் மற்றொரு மகளும், தாயும் பத்திரமாக மீட்கப்பட்டனா். 

மீட்கப்பட்டவா்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவா்களும் உயிாிழந்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு