3 பில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம்..! 6 இந்திய கடத்தல்காரா்களுக்கு இலங்கையில் நடந்த கதி..

ஆசிரியர் - Editor I
3 பில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம்..! 6 இந்திய கடத்தல்காரா்களுக்கு இலங்கையில் நடந்த கதி..

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 3 பில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்தி செல்ல முயற்சித்த 6 இந்தியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 

குறித்த 6 இந்தியா்களும் கட்டுநாயக்க சா்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

சுங்க அதிகாாிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீா் சோதனை நடவடிக்கையின்போது குறித்த கடத்தல்காரா்கள் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு