கடலில் மூழ்கி தந்தையும் மகளும் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
கடலில் மூழ்கி தந்தையும் மகளும் உயிாிழப்பு..!

கிாிந்த- யால கடலில் நீராட சென்ற தந்தையும், மகளும் கடல் அலையில் சிக்கி உயிாிழந்திருக்கின்றனா். 

இந்த அனர்த்தத்தின் போது தாயும் மற்றுமொரு மகளும் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவை சேர்ந்த குடும்பம் ஒன்றே இந்த அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளது. இந்த சோகமான சம்பவம் இன்று காலையில் 

ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு