பக்தா்களால் நிறைந்த வெற்றிலைக்கேணி அந்தோனியாா் ஆலய வருடாந்த திருநாள் பூசை.. கடலில் உலாவந்த அந்தோனியாா்..

ஆசிரியர் - Editor I
பக்தா்களால் நிறைந்த வெற்றிலைக்கேணி அந்தோனியாா் ஆலய வருடாந்த திருநாள் பூசை.. கடலில் உலாவந்த அந்தோனியாா்..

யாழ்.வடமராச்சி கிழக்கு வெற்றிலைக்கேணி. அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த  திருநாள் பூசை இன்றையதினம் தேவாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது தேவாலயத்தின் பங்குத்தந்தை அன்றனி மைக்டொனால் தலைமையில் இடம்பெற்றது.

அத்ததுடன் இப்பெறுநாளில் அந்தோனியார் திருச்சொருபம் ஆயிரம் கணக்கான மக்கள் மத்தியில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில்  உலாவந்ததுடன் 

தேவாலயத்தில் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு