ரயில் மோதி இளைஞன் சாவு..

ஆசிரியர் - Editor I
ரயில் மோதி இளைஞன் சாவு..

கொழும்பு- பம்பலப்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞா் உயிாிழந்திருக்கின்றாா். 

இந்தச் சம்பவம் கொழும்பு பலபிட்டிய 80 ஆவது மைல்கல் அருகில் நடந்துள்ளது. பெலியத்தவில் இருந்து 

மருதானை நோக்கிப் பயணித்த தொடருந்துடன் இளைஞன் மோதுண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு