புதுக்குடியிருப்பில் இரு குழுக்களுக்கிடையில் வாள் சண்டை..! இருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பில் இரு குழுக்களுக்கிடையில் வாள் சண்டை..! இருவா் படுகாயம்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞா்கள் படுகாயமடைந்துள்ளனா். 

காயமடைந்தவா்கள் புதுக்குடியிருப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

கைவேலியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், கோம்பாவிலைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு