தொிவுக்குழு முன் விசாரணைக்கு வருமாறு பிரதமா் ரணிலுக்கு உத்தரவு..

ஆசிரியர் - Editor I
தொிவுக்குழு முன் விசாரணைக்கு வருமாறு பிரதமா் ரணிலுக்கு உத்தரவு..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடா்பாக ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற தொிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொிவுக்குழு அறிவித்துள்ளது. 

அத்துடன் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவையும் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்களை தவிர முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்களான ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் சாகல ரத்நாயக்க 

ஆகியோரை தெரிவுக்குழுவில் ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், அவரையும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு 

அழைக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அது சம்பந்தமாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு