4 மாதங்களில் நடப்பதை பாருங்கள்..! மஹிந்தவின் எச்சாிக்கை. ஆட்சியாளா்களுக்கு கிடுக்கம்..

ஆசிரியர் - Editor I
4 மாதங்களில் நடப்பதை பாருங்கள்..! மஹிந்தவின் எச்சாிக்கை. ஆட்சியாளா்களுக்கு கிடுக்கம்..

4 மாதங்களுக்குள் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்று நிச்சயம் நடக்கும் என எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ உறுதியாக கூறியிருக்கின்றாா். 

தேசிய சுதந்­திர முன்­ன­ணி­ யால் விகா­ர­ம­கா­ தேவி பூங்கா வளா­கத்­தில் நேற்று மாலை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நினை­வேந்­தல் நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்டு 

கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.அவர் மேலும் தெரி­வித்­ த­தா­வது, உயிர்த்த ஞாயிறு தின­மன்று நடத்­தப்­பட்ட தாக்­கு­தல் சம்­ப­வங்­கள் 

தொடர்­பில் பொறுப்­புக்­கூ­றும் கடப்­பாட்­டி­லி­ருந்து அரசு தப்­பிக்க முயற்­சிக்­கின்­றது. அத­னா­லேயே எல்­லாப் பொறுப்­பை­யும் அதி­கா­ரி­கள் மீது திணிப்­ப­தற்கு 

அரசு திட்­ட­மி­டு­கின்றது.இந்­தத் தாக்­கு­த­க­ளால் முஸ்­லிம் மக்­களே இன்று அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 

அடிப்­ப­டை­வா­தி­க­ளைப் மறு­வாழ்­வுக்­குட்­ப­டுத்த முஸ்­லிம் அர­சி­யல் தலை­வர்­கள் முன்­வ­ர­வேண்­டும். போர் முடி­வ­டைந்து 10 ஆண்­டு­கள் நிம்­ம­தி­யாக வாழ்ந்­தோம். 

இன்று நிம்­மதி பறி­போ­யுள்­ளது. நாட்டை நேசிக்­கும் தலை­வ­ரொ­ரு­வர் அவ­சி­யம். இன்­ னும் 4 மாதங்­க­ளில் இந்த அர­சின் ஆயுள்­கா­லம் முடி­வ­டைந்­து­வி­டும். 

எந்­தத் தேர்­தல் வந்­தா­லும் நாம் வெற்றி பெறு­வது உறுதி. எமது ஆட்­சி­யின் கீழ் மக்­க­ ளின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டும்-­­என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு