புத்தா் சிலை உடைப்பு..! இரு தரப்பினருக்கிடையில் முறுகல்..

ஆசிரியர் - Editor I
புத்தா் சிலை உடைப்பு..! இரு தரப்பினருக்கிடையில் முறுகல்..

காலி- மாத்தறை வீதியில் புத்தா் சிலை உடைக்கப்பட்டதை தொடா்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. 

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையே 

நீண்ட காலமாக முறுகல் நிலை காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும் சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் 

புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் வெலிகம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு