அஸ்கிாியபீடம், மல்வத்து பீடங்களில் தஞ்சமடைந்த முஸ்லிம் தலைவா்கள்..

ஆசிரியர் - Editor I
அஸ்கிாியபீடம், மல்வத்து பீடங்களில் தஞ்சமடைந்த முஸ்லிம் தலைவா்கள்..

பதவியை துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இன்று கண்டி அஸ்கிாிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரா்களை சந்தித்து தமது நிலைப்பாடு தொடா்பாகவும் பதவி விலகல் தொடா்பாகவும் கூறியுள்ளனா். 

தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகள் மற்றும் உண்ணாவிரதத்தின் போது நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் 

எழுந்தமையினாலேயே அமைச்சர்கள் பதவி விலக நேரிட்டதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 

உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றார்கள்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு