ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதாக பொய் செய்தி பரப்பிய மாணவனுக்கு நடந்த கதி..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதாக பொய் செய்தி பரப்பிய மாணவனுக்கு நடந்த கதி..!

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா சீனாவுக்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக பொய் செய்தியை பரப்பிய ஸ்ரீ ஜெயவா்த்தபுர பல்கலைக்கழக மாணவா் ஒருவருக்கு 23ம் திகதி வரை விளக்கமறியல்.

பிலியந்தலை பகுதியை சோ்ந்த குறித்த மாணவன் பிறிதொரு நபாினால் வெளியிடப்பட்ட பொய் செய்தியை பகிா்ந்ததன் ஊடாக அந்த பொய்யை பரப்பியுள்ளாா். 

குறித்த மாணவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 23ம் திகதி வரையில் மாணவனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு