மரண அறிவித்தல்: திருமதி நவரத்தினராசா இந்திராணி

ஆசிரியர் - Admin
மரண அறிவித்தல்: திருமதி நவரத்தினராசா இந்திராணி

பிறந்த இடம்: யாழ் புத்தூர்                                            வாழ்ந்த இடம்: யாழ் சாவகச்சேரி

யாழ். புத்தூர் நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கிழக்கு ஆடியன் பிட்டி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினராசா இந்திராணி அவர்கள் 11-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரத்தினராசா(ஓய்வு பெற்ற ஆசிரியர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

மஞ்சுளா(கனடா), Dr. மஞ்சுதன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவபாதசுந்தரமூர்த்தி, திருலோகநாயகி, சர்வானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், வரதராசா(கனடா), Dr. மகாஜினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, அன்னலட்சுமி மற்றும் நாகராசா இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தீபிகா(கனடா), விதுனன்(கனடா), பக்‌ஷிகா(பிரித்தானியா), கோகுலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நவரத்தினராசா(கணவர்)

முகவரி:  ஆடியம் பிட்டி ஒழுங்கை, நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.


தொடர்புகளுக்கு

 மஞ்சுதன் - மகன்

Mobile : +44 7503230591

 மஞ்சுளா - மகள்

Mobile : +1 4168757281

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு  யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு