உயிா்த்த ஞாயிறு படுகொலை அஞ்சலி நிகழ்வு..!

ஆசிரியர் - Editor I
உயிா்த்த ஞாயிறு படுகொலை அஞ்சலி நிகழ்வு..!

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் உயிாிழந்த இலங்கை மக்களுக்கும் வெளிநாட்டவா்களுக்கும் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களினால் கடந்த மாதம் 21ம் திகதி கொழும்பிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் நுாற்றுக்கணக்கான இலங்கை மக்களும், 

வெளிநாட்டவா்களும் உயிாிழந்துள்ளனா். உயிாிழந்தவா்களுக்கு நாடு பூராகவும் அரச திணைக்களங்களில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. 

இந்த அஞ்சலி நிகழ்வில் சா்வமத தலைவா்கள், அரச அதிகாாிகள், ஊடகவியலாளா்கள் கலந்து கொண்டனா்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு